ரபேல் ஊழல் : இந்திய ராணுவ பாதுகாப்பிற்கே குந்தகம் - தங்கபாலு குற்றச்சாட்டு
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட தங்கபாலு, மத்திய அரசின் ஊழல்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்.
Next Story