14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தே.மு.திக : கட்சி கொடி ஏற்றினார் விஜயகாந்த்...
தேமுதிக கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் ஆனதையொட்டி பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் அவருடைய இல்லத்தில் கட்சி கொடியேற்றினார்.
தேமுதிக கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் ஆனதையொட்டி, பொதுச்செயலாளர் விஜயகாந்த், விருகம்பாக்கத்தில் அவருடைய இல்லத்தில் கட்சி கொடியேற்றினார். பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கட்சிக் கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தே.மு.திக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story