"அழகிரி என்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது" - செல்லூர் ராஜு

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அழகிரி என்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது - செல்லூர் ராஜு
x
அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி, அதிமுக கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அழகிரி தன்னை சந்தித்ததாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்