காங். உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரகுந்தா பகுதியில், கூட்டுறவு சங்க தேர்தலின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காங். உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல்
x
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரகுந்தா பகுதியில், கூட்டுறவு சங்க தேர்தலின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசாரின் கண்முன்னே நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பாஜகவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்