1.97 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஸ்மாட்ர் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
1.97 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
x
திருவாரூர் மாவட்டம் பெருங்குடியில் அமைச்சர் காமராஜ் தலைமையில் பொதுவிநியோகத் திட்டத்திற்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜிவ் கொலை வழக்கு  கைதிகளை விடுவிப்பது தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி  முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்