"அமைச்சர், டிஜிபி-யை கைது செய்ய தயக்கம் ஏன்?" - ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரரனை கைது செய்ய தயக்கம் ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர், டிஜிபி-யை கைது செய்ய தயக்கம் ஏன்? - ஸ்டாலின்
x
குட்கா விவகாரத்தில் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரரனை கைது செய்ய தயக்கம் ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.லஞ்சப்பணத்தை கொண்டு சேர்த்தவர்கள் கைதான நிலையில், அதை வாங்கியவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்