ஜெயின் சமூக தலைமை துறவியுடன் அன்புமணி சந்திப்பு

அஹிம்சை, அமைதி, வன்முறையின்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஜெயின் சமூக தலைமை துறவி ஆச்சார்யா ஸ்ரீமகாஷ்ராமன்ஜி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஜெயின் சமூக தலைமை துறவியுடன் அன்புமணி சந்திப்பு
x
அஹிம்சை, அமைதி, வன்முறையின்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஜெயின் சமூக தலைமை துறவி ஆச்சார்யா ஸ்ரீமகாஷ்ராமன்ஜி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

மது மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவரை, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை அன்புமணி தமது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்