தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்
x
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்றார். இடைத்தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்