"சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது" - வேல்முருகன்

"சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது" - வேல்முருகன்
சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது - வேல்முருகன்
x
தமிழகத்தில் உள்ள பழமையான அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள வெள்ள பெருக்குக்கு காரணம் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது எனவும்
அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்