"சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது" - முத்தரசன்

"சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது" - முத்தரசன்
சீமானிடம் விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்
x
கடந்த 6 ஆண்டுகளாக நிலவிய வறட்சி இந்த ஆண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர்,  இன்னும் கடைமடை பகுதிக்கு வந்து சேரவில்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்