சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடைபெறுகிறது.
சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது
x
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே, காலை 10.30 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.  சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு, 66 அடி அகலம் மற்றும் 52 உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்