"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டதாகவும், வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்