சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன..? - துரைமுருகன் விளக்கம்

"கட்சியின் எதிர்ப்பை மீறி கோயிலுக்கு செல்வது ஏன்..?" - துரைமுருகன் விளக்கம்
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன..? - துரைமுருகன் விளக்கம்
x
சட்டமன்றத்தில், ஜெயலலிதாவின் ஆடை கிழிக்கப்பட்ட விவகாரத்தில்,துரைமுருகன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து, அவரிடமே  கேட்கப்பட்டது.. தி.மு.க.வில் மூத்த தலைவராக இருக்கும்  துரைமுருகனிடம், ஆலயங்களுக்கு செல்வது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.. 
 

Next Story

மேலும் செய்திகள்