"பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் திறமைசாலியான மாணவர்கள் உருவாகுவார்கள்" - கிருஷ்ண‌சாமி

பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால், தமிழக மாணவர்கள் உலக அளவில் திறன்படைத்தவர்களாக உருவாகுவார்கள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ண‌சாமி தெரிவித்துள்ளார்.
பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் திறமைசாலியான மாணவர்கள் உருவாகுவார்கள் - கிருஷ்ண‌சாமி
x
பாடத்திட்டத்தில் மாற்றம் - புதிய தமிழகம் கட்சி வரவேற்பு

*20 ஆண்டுகளாக மாற்றம் இல்லாமல் கல்வியின் தரம் குறைந்த‌து
* நல்ல கல்வியாளர்களால் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது
* அடுத்த 10 ஆண்டுகளில், உலக அளவில் சிறந்த மாணவர்கள் வருவார்கள்

Next Story

மேலும் செய்திகள்