ஆளுநரை விமர்சித்துவிட்டு பின் அவரை சந்திப்பது ஏன்? - ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது என ஆளுநருடன் சந்திப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ
ஆளுநரை விமர்சித்துவிட்டு பின் அவரை சந்திப்பது ஏன்? - ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
x
லண்டன் சென்றுவிட்டு திரும்பியுள்ள ஸ்டாலினை, தமிழக மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காகவே,  அவர் ஆளுநரை சந்தித்துள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்