ராகுல்காந்தி பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து

ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - வீரமணி
ராகுல்காந்தி பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து
x
விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி , ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற அளவுக்கு நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்