"மத்திய அரசை ஆதரிக்கும் போது ஆதரிப்போம், எதிர்க்கும்போது எதிர்ப்போம்"- அமைச்சர் ஜெயக்குமார்

"மாநில அரசின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்" - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசை ஆதரிக்கும் போது ஆதரிப்போம், எதிர்க்கும்போது எதிர்ப்போம்- அமைச்சர் ஜெயக்குமார்
x
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் , மத்திய அரசை ஆதரிக்கும் விஷயத்தில் ஆதரிப்போம், எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்