டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
x
முட்டை மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,

* 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது.

* காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்