"இரட்டை இலை சின்ன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்"
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், துணை முதலமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பாவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.