சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.
x
சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பதிவு செய்யப்பட்ட பின் முதல் முறையாக கொடியேற்றும் விழா.

* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக ஞானசம்பந்தன் நியமனம் - கமல்.
* செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா ஆகியோர் நியமனம்.
* செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் அறிவிப்பு.




Next Story

மேலும் செய்திகள்