"18 எம்.எல்.ஏக்கள் வழக்கு : நீதி வெல்லும்" - டி.டி.வி. தினகரன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நிச்சயம் நீதி கிடைக்கும் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு : நீதி வெல்லும் - டி.டி.வி. தினகரன்
x
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பு எதிர்ப்பாக வந்தால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்