"50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை" - அன்புமணி

நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை - அன்புமணி
x
நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பெருமிதப்பட்டுக் கொள்வதைப் போல வேளாண் விளைபொருட்களுக்கு 50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை என பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது 2 ஆயிரத்து 500 ரூபாய் கிடைப்பது உறுதி.       

Next Story

மேலும் செய்திகள்