"18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில்" - திருநாவுக்கரசு, காங்கிரஸ்

18 எம்.எல்.ஏ க்களின் தலையெழுத்து உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள 3-வது நீதிபதியின் கையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில் - திருநாவுக்கரசு, காங்கிரஸ்
x
18 எம்.எல்.ஏ க்களின் தலையெழுத்து உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள 3-வது நீதிபதியின் கையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்