"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்

"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்
தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை - தங்கத் தமிழ்ச்செல்வன்
x
தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாக தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இது குறித்து  கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோருடன் நேரில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்