"காவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நீர் கிடைக்காது" - ஆ.ராசா

"காவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நீர் கிடைக்காது" "காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை" - ஆ.ராசா
காவிரி ஆணையத்தால் தமிழகத்திற்கு நீர் கிடைக்காது - ஆ.ராசா
x
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு ஒருநாளும் தண்ணீர் பெற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்