3 வது நீதிபதியிடம் மனுவை வழங்குவதா..? "நாளை முடிவை அறிவிக்கிறேன்" - தங்க தமிழ்ச்செல்வன்

தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறும் விவகாரம் : "3வது நீதிபதியிடம் மனுவை வழங்குவதா..?" "நாளை முடிவை அறிவிக்கிறேன்" - தங்க தமிழ்ச்செல்வன்
3 வது நீதிபதியிடம் மனுவை வழங்குவதா..? நாளை முடிவை அறிவிக்கிறேன் - தங்க தமிழ்ச்செல்வன்
x
வழக்கை வாபஸ் பெறும் மனுவை,
தினகரன் அறிவுறுத்தலின்படி 3வது நீதிபதியிடம் வழங்குவதா? என்பது குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்

Next Story

மேலும் செய்திகள்