"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன்
"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்கள் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்" "ஆளும் அரசுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது - திண்டுக்கல் சீனிவாசன்
அ.தி.மு.கவுக்கு நிகர் வேறில்லை என்கிற அளவுக்கு இந்த ஆட்சி நடைபெறும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆரணியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், அ.தி.மு.க அரசுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்து கூறியுள்ளார்.
Next Story