நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி

பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி" சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு "விபரீத முடிவுகள் வேண்டாம்" - முதல்வர் வேண்டுகோள்
நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு  7 லட்சம் ரூபாய் நிதி உதவி
x
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்