"நீட் வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை" - தினகரன்

"நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" - தினகரன்
நீட் வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை - தினகரன்
x
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை என்று  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பிரதிபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்