மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது

மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது; செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் - மதுரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது
x
மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களை சென்று அடைந்துள்ளதா என ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்..


Next Story

மேலும் செய்திகள்