திருப்பதி கோயிலில் நறுமண கலவை தெளிப்பு | thirupathi

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடைபெற்றது.ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், கருவறை துவங்கி, பலிபீடம், தங்க கோபுரம் வரை அனைத்து இடங்களும் கழுவி சுத்தம்செய்யப்பட்டது. தொடர்ந்து கோயிலின் அனைத்து இடங்களிலும் நறுமண கலவை தெளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்