"எத்தனை தடவை கேட்டாலும் பதில் சொல்ல மறுக்கிறார்கள்"..

x

மணிப்பூர் விவகாரம் குறித்த எந்த ஒரு கேள்விக்கும் பாஜக அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், இந்த கேள்வியை முன்வைத்தார். முன்னதாக, மணிப்பூர் விவகாரம் குறித்து பேச முயன்ற உறுப்பினர்களின் செயல் அவை விதிமீறல் என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்