நாட்டை அதிரவைத்த குண்டு வெடிப்பு NIA கொடுத்த ரிப்போர்ட்

x

பெங்களூருவில், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்த‌து. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை, அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கியது. முன்னதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இந்த வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்