மீண்டும் பற்றிய நெருப்பு... பஸ்-க்கு தீ வைத்த மராத்தாக்கள்... பதற்றத்தில் மகாராஷ்டிரா

x

மகாராஷ்ட்ராவில், இடஒதுக்கீடு விவகாரத்தில் மராத்தா இன மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலம் ஜால்னா பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சவுக் அருகே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்