"துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியில் இருந்து விலக வேண்டும்" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

x

புதுச்சேரியில் பெண் அமைச்சர் பதவி விலகிய விவகாரத்தில் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்