உத்தரப்பிரதேசத்தின் காசியில் தமிழில் பேசி அசத்திய ஆளுநர் ரவி | TN Governor

x
  • உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம பெருவிழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழில் உரையாற்றினார்.
  • விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்ற ஆளுநர், பாரதத்தின் ஆயிரம் ஆண்டுகால ஒற்றுமையின் கொண்டாட்டம் எனவும், பாரத மக்கள் எப்போதும் குடும்பம் போல் வாழ்ந்ததாகவும் தமிழில் பேசினார்.
  • இதுகுறித்து ட்விட் செய்துள்ள அவர், நமது மக்களின் கலாசார பிணைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்