"குடியரசுத் தலைவருக்கு அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளனர்" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

x

குடியரசுத் தலைவரை புதுச்சேரிக்கு அழைத்து, அரசு நிகழ்ச்சி எதையும் நடத்தாமல் அவரை, என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு அவமரியாதை செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்