திருப்பதியில் அதிரடி ஆய்வில் இறங்கிய அறங்காவலர் குழு தலைவர்

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, நடைபாதையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்கள் பாதுகாப்பிற்காக கொடுத்து அனுப்பும் பிரம்பு குச்சிகள் பயனுள்ளதாக உள்ளதா எனக் கேட்டறிந்தார். மேலும் விஜிலென்ஸ், கூர்க்கா மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடம் பக்தர்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்