#BREAKING || கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

x

கே.ஆர்.எஸ் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிப்பு.

நேற்று இரு அணைகளில் இருந்து 4200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆணையம் நேற்று தமிழகத்திற்கு வரும் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிப்பு.


Next Story

மேலும் செய்திகள்