உளவுத்துறை அலுவலகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மர்ம பொருள்...!! - பரபரப்பு சம்பவம்

மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதில், அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்