ஏர் இந்தியா விவகாரம் - மத்திய அரசு மறுப்பு - "வெளியான தகவல்கள் தவறானவை"

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியானதை மத்திய அரசு மறுத்துள்ளது.
ஏர் இந்தியா விவகாரம் - மத்திய அரசு மறுப்பு - வெளியான தகவல்கள் தவறானவை
x
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியானதை மத்திய அரசு மறுத்துள்ளது. ஏர் இந்தியா ஏலம் மற்றும் ஒப்புதல் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அது தொடர்பான அரசின் முடிவுகள் அனைத்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்