பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானா-குடியரசுத் தலைவர் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானாவிற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானா-குடியரசுத் தலைவர் வாழ்த்து
x
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாரா ஒலிம்பிக்கில் சிங்ராஜ் பதக்கம் வென்றது அவரின் மேம்பட்ட திறமையை பறைசாற்றுவதாகவும், ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்