வெயிலில் இருந்து கரடிகளை காக்க வசதி: குட்டைகளில் நீர் தெளிப்பான்கள் அமைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வெப்பத்தில் இருந்து கரடிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
வெயிலில் இருந்து கரடிகளை காக்க வசதி: குட்டைகளில் நீர் தெளிப்பான்கள் அமைப்பு
x
கோடைகாலங்களை சமாளிக்கும் வகையில் கரடிகளுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், தற்போது குட்டைகளை சுற்றி நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆக்ரா கரடி மீட்பு மையம் இயக்குநர் பைஜு ராஜ் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய கரடிகள் பராமரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்