புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் - பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை 4:30 மணிக்கு உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியை அனைத்து மாணவர்களும் காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
Next Story