கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை - பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு என தகவல்

கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை அறிக்கையை, பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரிடம் சமர்ப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை - பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு என தகவல்
x
கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை அறிக்கையை, பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரிடம் சமர்ப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும்நிலையில், 2 கட்ட பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், 3-ம் கட்ட பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இன்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்