சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
x
சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு
 
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏ.கே.எஸ்.விஜயன் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாகவும், அவர் ஓராண்டு இப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ள நிலையில், சிறப்பு பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்