ஓணம் பண்டிகையை வரவேற்கும் முதல்வர்: தலைமை செயலகத்தில் காய்கறி பயிரிடும் பணி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள தலைமை செயலக தோட்டத்தில் எட்டு வகையான காய்கறிகளை பயிரிடும் பணியை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் முதல்வர்: தலைமை செயலகத்தில் காய்கறி பயிரிடும் பணி
x
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள தலைமை செயலக தோட்டத்தில் எட்டு வகையான காய்கறிகளை பயிரிடும் பணியை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். ஓணத்திற்கான காய்கறி திட்டத்தின் மூலம் சுமார் 800 தொட்டிகளில் தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட எட்டு வகையான காய்கறிகளை பயிரிடும் பணியை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 50 லட்சம் காய்கறி விதை பாக்கெட்டுகள் ஒன்றரை கோடி காய்கறி நாற்றுகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்