கொரோனா ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி - காளஹஸ்தி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா பரவல் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை முதல் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
x
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாளை முதல் ஆந்திராவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், திருப்பதி அருகே உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில், காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை தவிர மற்ற பூஜைகள் பக்தர்களின்றி நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்