ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது
வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது.
ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது
வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. யாஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளில் கனமழையுடன், பலத்த காற்று வீசத்து தொடங்கியுள்ளது.
Next Story