அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் - மகாராஷ்டிராவில் 120 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 120 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் - மகாராஷ்டிராவில் 120 பேர் உயிரிழப்பு
x
அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் - மகாராஷ்டிராவில் 120 பேர் உயிரிழப்பு 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 120 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 113 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 780 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்